×

தமிழகத்தில் நடப்பது ஆன்மீக அரசுதான்: தருமபுரம் ஆதீனம் பேட்டி

சென்னை: தமிழகத்தில் நடப்பது ஆன்மீக அரசுதான் என தருமபுரம் ஆதீனம் தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு தனது கொள்கையை கவனித்து கொள்வது போல நாங்கள் எங்களது கொள்கையை பார்க்கிறோம். எங்கள் கொள்கையில் அரசு தலையிடுவதில்லை. ஆதீனங்களுக்கு என்று தனியாக சட்ட திட்டங்கள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Spiritual Government, Dharmapuram Aadeenam
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து